தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேவாலா, சின்னக்கல்லாறில் தலா 4 செ.மீ., வால்பாறை, மேட்டூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அவலாஞ்சி, சின்கோனா, கத்திவாக்கம், மணலியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: