ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி… மீளா துயரத்தில் உறவினர்கள்!!

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2ம் தேதி சாமியார் போலே பாபா நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.

The post ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி… மீளா துயரத்தில் உறவினர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: