தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 22 பேர் உடல் கருகி பலி!!

சியோல் : தென் கொரிய தலைநகர் சியோலில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள குவாசியாங் நகரில் உள்ள லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 35,000த்திற்கு மேற்பட்ட பேட்டரிகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் பேட்டரிகள் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை பணியாளர்கள் 22பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

The post தென் கொரியாவில் லித்தியம் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 22 பேர் உடல் கருகி பலி!! appeared first on Dinakaran.

Related Stories: