தாயகம் திரும்பிய சாம்பியன்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

டி.20 சாம்பியன் கோப்பை யுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலுக்கு வீரர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கேக்கை ரோகித்சர்மா வெட்டினார். பின்னர் காலை 11 மணி அளவில் பிரதமரின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு காலை உணவு விருந்து வழங்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் காலை உணவு சாப்பிட்ட வீரர்கள், அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

The post தாயகம் திரும்பிய சாம்பியன்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: