அடித்து பெய்யும் மழை! மிதக்கும் மும்பை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை கொட்டி தீர்த்த நிலையில் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

The post அடித்து பெய்யும் மழை! மிதக்கும் மும்பை appeared first on Dinakaran.

Related Stories: