வனப்பகுதிக்குள் சென்று தேன் எடுத்தல், பழங்களை பறித்து விற்பனை செய்தல் போன்ற தொழில்களை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வழக்கம்போல் கோயில் திருவிழாவையொட்டி கோயிலின் முன்பாக யானை பொம்மையை வைத்து பூஜைகளை செய்த பழங்குடியின மக்கள் ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்து யானை பொம்மையை சுற்றி பாரம்பரிய உடை அணிந்தப்படி மேளதாளங்களுக்கு ஏற்ப கலாச்சார நடனமாடினர்.
The post நீலகிரியில் யானை பொம்மையை வைத்து வழிபட்ட பழங்குடியின மக்கள்: பாரம்பரிய உடை அணிந்து மேளதாளங்களுடன் நடனமாடி வழிபாடு appeared first on Dinakaran.