கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டியில் வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்கு பின் காங். எம்பி சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டியில், “தொழிலாளர், மக்கள் நலன் குறித்து சிந்திக்காமல் இருக்கும் ஏகாதிபத்திய அரசு ஒன்றிய பாஜக அரசு. நீட் மோசடி அம்பலமான பிறகு அனைத்து மாநிலங்களும் நீட் எதிர்ப்புக்கு தமிழ்நாட்டை தலைமை ஏற்க அழைக்கின்றன,”இவ்வாறு தெரிவித்தார்.