இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாலசுப்பிரமணியத்தின் 2 பைக்குகள் திடீரென்று எரிந்து கொண்டிருந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக்குகள் முழுவதுமாக எரிந்து கிடந்தன. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டு வாசலில் நிறுத்திய 2 பைக்குகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.