‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட தயாரிப்பாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிப்பு


சென்னை: பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட தயாரிப்பாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவு அளித்துள்ளது. பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்காக நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்காத வழக்கில் உத்தரவு அளித்துள்ளது. வழக்கில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

The post ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட தயாரிப்பாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: