பஸ்சின் அடியில் சிக்கிய சங்கரன்கோவில் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த செல்வி (55), தென்காசியை அடுத்த சிவராமபேட்டையை சேர்ந்த அழகு சுந்தரி (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அழகு சுந்தரியின் 4 வயது ஆண் குழந்தை அட்சய பாலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியின் இறந்தான். பஸ்சிலிருந்த 16க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
The post லாரி மோதி பஸ் கவிழ்ந்ததில் 3 பேர் பலி appeared first on Dinakaran.