இவரது பதவி காலம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பிரமோத் குமார் மிஸ்ராவின் பதவி காலத்தையும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக ஜூன் 10 முதல் முன்னாள் அதிகாரிகள் அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்னர்.
The post தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுக்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு appeared first on Dinakaran.