காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10ல் இடைதேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 3 தொகுதி இடைதேர்தலுக்கு பொறுப்பாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.வேளாண்துறை அமைச்சர் சந்தர்குமார் , கல்வி அமைச்சர் ரோஹித் தாக்குர் ,தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ராஜேஷ் தர்மானி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post இமாச்சல பிரதேச இடைதேர்தல் காங். பொறுப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.