இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆகவும், அலுவலக உதவியாளர், கூட்டுபவர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் ஆகிய பணியிடங்களுக்கு ரூ.4,500ல் இருந்து ரூ.10,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.11 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு சுமார் 10 ஆண்டிற்கு பின்னர் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
The post ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.