பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திண்டுக்கல்: பழனி முல்லை நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் மற்றும் மகள் கழுத்து அறுபட்ட நிலையிலும், தந்தை தூக்கிட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: