மதுரையில் நீரில் மூழ்கியவரை மீட்கும் பணி தீவிரம்

மதுரை: பந்தல்குடி கால்வாயில் குப்பைகளை அகற்றச் சென்ற நபர் நீரில் மூழ்கியதால் பரபரப்பு நிலவி வருகிறது. பந்தல்குடி கால்வாய் பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்ட பாண்டியராஜனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கால்வாய் நீரில் மூழ்கிய பாண்டியராஜனை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post மதுரையில் நீரில் மூழ்கியவரை மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: