தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் : குவைத் என்பிடிசி நிறுவனம்

குவைத் : அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று குவைத் என்பிடிசி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிவருவதாக குவைத் என்பிடிசி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

The post தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் : குவைத் என்பிடிசி நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: