இதையடுத்து அப்போதைய இணை ஆணையாளர் செல்வராஜ், கணக்காளர் ரவீந்திரன், தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவன் அருள் குமரன், அவரின் தந்தை கோபால் ஆகிய 4 பேர் மீதும் பணம் கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ராமநாதபுரம் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ராமேஸ்வரம் கோயில் ஊழியர்கள் பணம் மோசடி :2000 பக்க குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் appeared first on Dinakaran.