விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை..!!

புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post விஷவாயு தாக்கிய இடத்தில் பொதுமக்கள் சமைக்க தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: