ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்!!

ஹைதராபாத் : ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். விஜயவாடாவில் நடந்த என்டிஏ கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

The post ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்!! appeared first on Dinakaran.

Related Stories: