தமிழகம் அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை..!! Jun 11, 2024 சவரன் அங்கன்வாடி ஈரோடு நாகேஷ்வரி குமாரன் கார்டன் தின மலர் ஈரோடு: குமரன் கார்டன் பகுதியில் அங்கன்வாடி ஊழியர் நாகேஸ்வரி வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை..!! appeared first on Dinakaran.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்
நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் தொழில் தொடங்க ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் திட்டம்: அமைச்சர் டிஆர்பி ராஜாவுடன் சந்திப்பு
ராணிப்பேட்டையில் 1,314 ஏக்கரில் உருவாகும் சிப்காட் தொழிற்பூங்கா: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வடமாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ4 ஆயிரம் கோடி வழங்கும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
தாம்பரம் மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்: பெருங்களத்தூரில் இன்று நடக்கிறது
தென்னிந்தியாவில் முதன்முறையாக மூளை ரத்த குழாய் வீக்கத்திற்கு நெக் ஸ்டென்ட் நவீன சிகிச்சை: மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சாதனை
கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல்
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகள் திரும்ப பெறப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்
பல கல்வி நிறுவனங்களில் பல்கலை விதியை பின்பற்றாமல் பேராசிரியர்கள் நியமனம்: மக்கள் கல்வி இயக்ககம் குற்றச்சாட்டு
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு கணவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
43 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தெரிந்தவர் நியமனம் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன்: புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேச்சு