சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி தருமாறு மிரட்டி மாமியாரை கடத்திய மருமகள் : 6 பேர் கைது

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூரில் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி தருமாறு மிரட்டி மாமியாரை மருமகள் கடத்தியுள்ளார். கூலிப்படை வைத்து மாமியாரை காரில் கடத்தியதாக அஞ்சுகூட்டுவிளையைச் சேர்ந்த சுபாஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு உதவிய கூலிப்படையை சேர்ந்த தாணு, அஜய், மகேஷ், அரவிந், ஸ்ரீராம் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி தருமாறு மிரட்டி மாமியாரை கடத்திய மருமகள் : 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: