பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 24 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 24 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பிய பிரஜவல் ரேவண்ணாவை கடந்த மே 31-ல் எஸ்.ஐ.டி. போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை இருமுறை காவல்துறை காவலில் எடுத்து விசாரித்தனர்

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஜூன் 24 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: