அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற ஜேஇஇ பொதுத்தேர்வில் மாணவர் பி.ஆர்.ஜீவன் பிரணவ் 98.87% மதிப்பெண் பெற்று திருவள்ளூர் நகரின் முதல் மாணவராகத் திகழ்கின்றார். இவர் இயற்பியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆர்.அபிநயா 98.76% மதிப்பெண் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளார். எஸ்.சமிக்க்ஷா 98.50% மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து 27 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ப.விஷ்ணுசரண், முதன்மை செயல் அலுவலர்
பரணிதரன், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
The post நிகேதன் பாடசாலை பள்ளி மாணவர்கள்; நீட் தேர்வில் சாதனை appeared first on Dinakaran.