தமிழகம் தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கு: இருவர் கைது Jun 03, 2024 Tanjay Murukesan அபிஷேக் தன்ஜய் பாலமகா உராதஷிமா கோவிந்தராசு பந்தனல்லூர் தின மலர் தஞ்சை: தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கில் முருகேசன், லாரி ஓட்டுநர் அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பந்தநல்லூர் அருகே கொடியாளம் பாமக ஊராட்சிமன்ற தலைவர் கோவிந்தராசு மணல் திருடியதாக புகார் எழுந்த நிலையில் அவரை போலீஸ் கைது செய்தது. The post தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கு: இருவர் கைது appeared first on Dinakaran.
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடல் நீச்சல் வீரர், உயிர் காப்பாளராக நியமனம்
நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்
2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை