தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கு: இருவர் கைது

தஞ்சை: தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கில் முருகேசன், லாரி ஓட்டுநர் அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பந்தநல்லூர் அருகே கொடியாளம் பாமக ஊராட்சிமன்ற தலைவர் கோவிந்தராசு மணல் திருடியதாக புகார் எழுந்த நிலையில் அவரை போலீஸ் கைது செய்தது.

 

The post தஞ்சையில் மணல் கொள்ளை வழக்கு: இருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: