குற்றம் புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் 4 பேர் கைது May 30, 2024 மணிகண்டன் வம்பகீரபாளையம் புதுச்சேரி கார்த்திக் அசோக் பரணி ஸ்ரீகாந்த் ஒதியன்சல காவல்துறை புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்த்திக் (25), அசோக் (28), பரணி (24) ஸ்ரீகாந்த் (24) ஆகியோர் ஒதியன்சாலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். The post புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொலை வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.
மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு
கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை