ஐதராபாத்தில் குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்று வந்த கும்பல் கைது


தெலங்கானா: ஐதராபாத்தில் பெற்றோரின் ஏழ்மையை பயன்படுத்தி குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்று வந்த கும்பலை கைது செய்துள்ளனர். ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை வைத்து குழந்தைகளை விற்று வந்த 16 பேர் கொண்ட கும்பல் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து 16 குழந்தைகளை மீட்டு ஐதராபாத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த 2 மருத்துவர்களையும் கைது செய்து இதுவரை 50 குழந்தைகளை விற்றுள்ளது போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

The post ஐதராபாத்தில் குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்று வந்த கும்பல் கைது appeared first on Dinakaran.

Related Stories: