தமிழகம் தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் May 25, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் 25 காலை வரை கோடை மழை 112.8மி.மீ. பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 146.5மி.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு