தமிழகம் திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி May 13, 2024 திருச்சூர் திருவனந்தபுரம் சாவக்காடு திருச்சூர், கேரளா இலட்சத்தீவுகள் திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு கடல் பகுதியில் கப்பல் மீது மீன்பிடி படகு மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியாகினர். லட்சத்தீவில் இருந்து சாவக்காடு பகுதிக்கு வந்த கப்பல் மீது மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளானது. The post திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி appeared first on Dinakaran.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு
செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் விபரீதம்; பழுதாகி நின்ற கார் மீது சொகுசு கார் பயங்கர மோதல்; 2 பேர் பரிதாப சாவு
ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
தமிழ்நாடு அரசுப்பேருந்துகளில் கலை பண்பாட்டுத் துறையினருக்கு முழுமையாக சலுகைகளை வழங்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு விவகாரம் கரூரில் சிபிசிஐடி விசாரணை தீவிரம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கலா?
இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் தனியாக வர மக்கள் அச்சம்
முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு