தமிழகம் திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி May 13, 2024 திருச்சூர் திருவனந்தபுரம் சாவக்காடு திருச்சூர், கேரளா இலட்சத்தீவுகள் திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு கடல் பகுதியில் கப்பல் மீது மீன்பிடி படகு மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியாகினர். லட்சத்தீவில் இருந்து சாவக்காடு பகுதிக்கு வந்த கப்பல் மீது மீன்பிடி படகு மோதி விபத்துக்குள்ளானது. The post திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி appeared first on Dinakaran.
ஜனவரி 6-ல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை நிறைவேற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (TAPS) செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை நிறைவேற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை TAPS செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
கதர்த்துறை சார்பில் 2024-25ல் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு விருது, காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேலு நாச்சியாரின் துணிச்சல், தலைமைத்துவம், தியாகம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கம் தருகிறது: ராகுல் காந்தி புகழாரம்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கி அரசாணை வெளியீடு