ஆந்திர மாநிலம் பலநாடு வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் நிர்வாகிகள் மோதல் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைப்பு!!

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் பலநாடு வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவிட முயன்றதாக கூறி இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி மோதலில் ஈடுபட்டனர்.

The post ஆந்திர மாநிலம் பலநாடு வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் நிர்வாகிகள் மோதல் : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: