அட்சய திருதியை முன்னிட்டு ஆனந் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை

ஏரல், மே 12: அட்சய திருதியை முன்னிட்டு ஏரல், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் உள்ள ஆனந் ஜூவல்லரியில் நகை, வெள்ளி பொருட்களின் சிறப்பு விற்பனை நடந்தது. இதில் அதிக அளவில் வந்திருந்த வாடிக்கையாளர்கள் விதவிதமான நகைகளை தேர்வுசெய்து ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். முன்னதாக இவர்களை ஆனந் ஜூவல்லரியின் உரிமையாளர்களான விவேகானந்தன் என்ற சிவா, சுதா ஆகியோர் வரவேற்றனர்.

The post அட்சய திருதியை முன்னிட்டு ஆனந் ஜூவல்லரியில் சிறப்பு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: