கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

சென்னை: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார் . இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். வெப்ப அலை வீசுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

The post கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா appeared first on Dinakaran.

Related Stories: