திருச்செந்தூரில் கடல் நீர் 100 அடி தூரம் உள்வாங்கியது..!!

தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடல் நீர் 100 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என கடலில் தூரமாக சென்று குளித்து வருகின்றனர்.

The post திருச்செந்தூரில் கடல் நீர் 100 அடி தூரம் உள்வாங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: