நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

டெல்லி : நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில்,”மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மக்களவைத் தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் வெல்லாது; பாஜக மாற்ற விரும்பும் அரசமைப்பை காப்பாற்றும் நோக்கில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.” இவ்வாறு தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: