தமிழகம் தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும் May 06, 2024 தமிழ்நாடு கடற்கரை மாபெரும் சென்னை இந்தியன் பெருங்கடல் ஆய்வு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மாபெரும் அலை சென்னை : தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை வரை விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை இன்று மாலை வரை நீட்டித்தது இந்திய கடல்சார் ஆய்வு மையம். The post தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும் appeared first on Dinakaran.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
3 ஆண்டுகளில் ரூ.5,812.64 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள், கட்டிடங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி அறிவித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: மாணவரணி செயலாளர் எழிலரசன் அறிவிப்பு
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும்: அமைச்சர் கே.என்.நேரு
3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்: பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 26ம் தேதி தொடக்கம்
பொய் குற்றச்சாட்டு கூறி இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேடும் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்..!!
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பதில்
சாத்தான்குளம் மரணத்தை எடப்பாடி பழனிசாமி மறைக்க பார்த்ததால் அப்போது சிபிஐ விசாரணை கோரினோம்: அமைச்சர் ரகுபதி சாடல்