இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் மறைவுக்கு; பழ.நெடுமாறன் இரங்கல்!

சென்னை: இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் மறைவுக்கு, பழ.நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கான தொண்டுக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் ஈழவேந்தன் என புகழாரம். அருமை நண்பர் ஈழவேந்தன் கனடாவில் காலமான செய்தி அறிந்து மிக்க வேதனையடைந்தேன் என்று கூறியுள்ளார்.

 

The post இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் மறைவுக்கு; பழ.நெடுமாறன் இரங்கல்! appeared first on Dinakaran.

Related Stories: