சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக மைக்கேல் துரைபாண்டியன் (52) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாடியில் இருந்து தள்ளிவிட்டு துரைபாண்டியனை கொலை செய்த வந்தவாசியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை appeared first on Dinakaran.

Related Stories: