வள்ளலார் சர்வதேச அமைக்கும் பணி நடந்தால் அரசியல் ரீதியாக போராடுவோம்; தங்கர்பச்சான் பேச்சு

கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச அமைக்கும் பணி நடந்தால் பாமக கட்சியின் சார்பில் அரசியல் ரீதியாக போராடுவோம் என கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

The post வள்ளலார் சர்வதேச அமைக்கும் பணி நடந்தால் அரசியல் ரீதியாக போராடுவோம்; தங்கர்பச்சான் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: