மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை

திரிபுரா: வாக்குப்பதிவில் முறைகேடு உறுதியாகி உள்ளதால் மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. 100%-க்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ள ராம்நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மேற்கு திரிபுரா மக்களவை தொகுதி, ராம்நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

The post மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: