திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!

திருவனந்தபுரம்: திருச்சூரில் கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழந்தது. காட்டு யானை தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்தது. யானையின் உடலை வெளியே எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: