சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் தளத்தில் வெளி மாநில பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். பழைய மரத் தளவாட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: