ஆனால் முதல்வர் சித்தாராமையா குற்றவாளியை பாதுகாக்கிறார். பாஜ தலைவர் நட்டா பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அல்லது முதல்வர் என யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்கவில்லை. கருத்துக்கணிப்பில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்ற இலக்கை எட்டும் என்பது தெளிவாக தெரிவதால் எதிர்கட்சிகள் திருப்திபடுத்தும் அரசியலை நாடத்தொடங்கியுள்ளன. இந்துக்களுக்கு எதிரான செயல்திட்டங்கள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து வருகின்றன” என்றார்.
The post திருப்திபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன: பாஜ விமர்சனம் appeared first on Dinakaran.