தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருமயத்தில் தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணமடைந்தார். தேர்தல் பறக்கும் படையில் இருந்த உதவி ஆய்வாளர் சண்முகம் (55) பேருந்தில் ஏற முயன்ற போது உயிரிழந்தார்.

The post தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: