மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்

தரங்கம்பாடி,ஏப்.20: நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று காலை பொறையாரில் உள்ள ஜமாலியா முஸ்லிம் தொடக்க பள்ளியில் பூம்புகார் எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதாமுருகன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு எடுத்துகட்டி சாத்தனூரில் உள்ள அப்துல்கலாம் மெட்ரிக் பள்ளியில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். இதே பள்ளியில் முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

The post மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார் appeared first on Dinakaran.

Related Stories: