அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், தேர்தல் விதிமுறையை மீறி, பாஜ சின்னமான தாமரை பூக்கள் வடிவத்தில் பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் பேப்பர் பூக்களால் நுழைவு வாயிலில் அலங்கரிக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் தாமரை பூ வடிவிலான பேப்பர் பூக்கள் அனைத்தையும் அகற்றினர்.
The post வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம் appeared first on Dinakaran.