குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டம்..!!

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டம் நடத்தினர். தொண்டமாங்கிணம் ஊராட்சியை சேர்ந்த கவுண்டம்பட்டி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: