அமராவதி அணையில் தண்ணீர் திறக்க அனுமதி

 

திருப்பூர், ஏப்.17: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் வரை, குடிநீர் தேவைக்காக, அமராவதி அணையில் இருந்து, ஆற்று மதகு வழியாக அமராவதி ஆற்றில் வரும் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நாளொன்றுக்கு 200 கன அடி வீதம் 86.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தினை பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

The post அமராவதி அணையில் தண்ணீர் திறக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: