மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தேர்தலை முன்னிட்டு 3 நாள் டாஸ்மாக் விடுமுறை

நாகப்பட்டினம், ஏப்.17: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று முதல் வரும் 19ம் தேதி இரவு 12 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியிருக்க வேண்டும். வரும் 21ம் தேதி மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினமும், 1ம் தேதி மே தினமும் மதுபான கடைகளை மூடியிருக்க வேண்டும். எனவே இந்த நாட்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள், டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தேர்தலை முன்னிட்டு 3 நாள் டாஸ்மாக் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: