அப்போது ரயில் இன்ஜின் பகுதியில் இருந்து 16வது பெட்டியின் முன்பக்க சக்கரம் அதிக சத்தத்துடன் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்ட விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த வந்த ரயில்வே அதிகாரிகள் இரண்டரை மணி நேரம் போராடி இரவு 8 மணிக்கு பெட்டியை தண்டவாளத்திற்கு கொண்டு வந்தனர்.
The post சரக்கு ரயில் தடம் புரண்டது appeared first on Dinakaran.