தேசிய கூட்டணியிலும் இல்லை. உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முடியாது. எனவே வாக்குகளை வீணாக்காதீர்கள். 2 வாரத்திற்கு முன்பு பிரதமர் மோடி சேலம் வந்தார். அப்போது நேரடியாக அய்யாவின் கையை பிடித்தார். இது மேடைநாடகம் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மிக மூத்த அ்ரசியல் தலைவர் என்று அய்யாவை மோடி சொன்னார். அவரது அனுபவம் தமிழ்நாடு, இந்தியாவுக்கு தேவை என்றார். இவ்வாறு அவர் பேசினார்.
The post இரட்டை இலைக்கு போட்டு வாக்குகளை வீணாக்காதீங்க; அதிமுகவினருக்கு அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.