இதில் ஊழியர்களுக்கு பதில் தானியங்கி இயந்திரங்கள் மட்டுமே இருக்கும். அந்த இயந்திரத்தில் தங்களின் உடைமைகளை பயணிகள் வைத்துவிட்டு, தங்களின் பயண டிக்கெட், பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்களுக்கு உடனடியாக போர்டிங் பாஸ் வரும். . இந்த புதிய தானியங்கி செயல்பாட்டின் மூலம் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்புதிய திட்டம் படிப்படியாக டெர்மினல் 4ல் அனைத்து விமான பயணிகளுக்கும் செயல்பாட்டுக்கு வரும்.
The post சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி appeared first on Dinakaran.